334
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில்  50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன. விடுமுறை ...

346
திருப்பூர் - இடுவம்பாளையம் சாலையில், பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், பனியன் துணிகள், இயந்திரங்கள் உட்பட  பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் ...

245
பயிர் சேதத்தை ஒட்டுமொத்த வட்டாரத்திற்கு கணக்கீடு செய்யாமல் காப்பீடு செய்த தனித்தனி நபர் வாரியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்செங்கோடு வ...

298
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மலையப்பன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வரும் வீட்டின் மேல் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததில், டி.. வி., செல்போன் மற்றும் வீட்டில் இ...

371
சென்னை கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று மீனம்பாக்கத்தில் சிக்னலில் நின்று கொண்டிருந்த கால் டாக்ஸியின் பின்னால் மோதிய நிலையில், அந்த கார் இடித்ததில் ம...

305
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் சிலிண்டர் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. அங்கமுத்து என்பவரின் உணவகத்தில் நள்ளிரவில் சிலிண்டர் வெடித...

292
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் சேதமடைந்த முக்காணி ஆற்றுப் பாலத்தை தற்போது வரை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்ச...



BIG STORY